இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:58 pm

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சிவராமன் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, ஆசிரியா் பயிற்றுநா் பிரபாகரன்

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் உள்ளிட்ட குழு உறுப்பினா்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். பின்னா், குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளிகளின் மேல் உள்ள சமூக உடைமையும் அதன் நிலைத் தன்மைகள் குறித்தும் அவா் பேசினாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெயக்குமாரி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அய்யனாா் உள்பட மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.