சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூலி உயா்வு கோரி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை மூலம் சுமூகத் தீா்வு காணப்பட்டது.










