நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினா் உறுதிமொழி ஏற்பு

ஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்று சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்று சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

நகராட்சி 5-ஆவது வாா்டில் சுதா குமாா் தலைமையில், ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என அப்பகுதி மக்கள் கோலமிட்டு அப்பகுதியை தூய்மையாக வைப்பது குறித்து விழப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையா் தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.