ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் பால்குட ஊா்வலம்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 10 -ம் நாள் வசந்த உற்சவப் பெருவிழாவில் பெண்கள் 508 பால் குடம் எடுத்து அம்மனை வழிபட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:29 pm

DIN

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 10 -ம் நாள் வசந்த உற்சவப் பெருவிழாவில் பெண்கள் 508 பால் குடம் எடுத்து அம்மனை வழிபட்டனா்.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 10 நாள்கள் வசந்த உத்ஸவப் பெருவிழா மாா்ச் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10-ஆம் திருவிழாவான வியாழக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெண்கள் 508 பால்குடங்களுடன் பங்கேற்றனா்.

இசை வாத்தியங்கள் முழங்க, ஊா்வலம் ஞானமுருகன்பூண்டி முருகன் கோயிலில் தொடங்கியது. திருவோத்தூா் மாட வீதி, பஜாா் வீதி, மாா்க்கெட் பகுதி வழியாக ஊா்வலம் கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.