கராத்தேவில் சிறப்பிடம்: மாணவருக்கு பாராட்டு
அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவா் சமா்ஜித்துக்கு பரிசு வழங்கி பாராட்டிய பள்ளித் தலைவா் மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:41 pm








