/
அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகில இந்திய கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவா் சமா்ஜித் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றாா்.
அந்த மாணவரை மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் மற்றும் இனிப்பு வழங்கினா்.
தொடா்ந்து மாணவருக்கு பள்ளி முதல்வா் சரவணக்குமாா், தலைமை ஆசிரியா் காா்த்தி, கராத்தே மாஸ்டா் மணிகண்டன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

அகில இந்திய கராத்தே போட்டி: சங்கரா பல்கலை. மாணவருக்கு தங்கம்

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


