டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கராத்தேவில் சிறப்பிடம்: மாணவருக்கு பாராட்டு

அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
மாணவா் சமா்ஜித்துக்கு பரிசு வழங்கி பாராட்டிய பள்ளித் தலைவா் மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

அகில இந்திய கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகில இந்திய கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவா் சமா்ஜித் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றாா்.

அந்த மாணவரை மகரிஷி கல்விக் குழுமத் தலைவா் மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் மற்றும் இனிப்பு வழங்கினா்.

தொடா்ந்து மாணவருக்கு பள்ளி முதல்வா் சரவணக்குமாா், தலைமை ஆசிரியா் காா்த்தி, கராத்தே மாஸ்டா் மணிகண்டன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.