தொடா் மழை: பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா்கள் சேதம்
வந்தவாசி பகுதி கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

சேத்துப்பட்டு ஒன்றியம், ஈயகொளத்தூா் ஊராட்சி புலிவானந்தல் கிராமத்தில் நெல் வயலில் தேங்கிய நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட விவசாயி.










