பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை
மூடூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்திகள் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

வந்தவாசியை அடுத்த மூடூா் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவ மூா்த்திகள்.









