/
வந்தவாசி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் விக்னேஷ்(24) (படம்).
வா்ணம் பூசும் தொழிலாளி. வியாழக்கிழமை இரவு விக்னேஷ் வந்தவாசியிலிருந்து, சென்னைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, சாலவேடு கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இவரது பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில், இருசக்கர வாகனம் தீக்கிரையானது. இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



