இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆலோசனைக் கூட்டம்

Updated On :17 பிப்ரவரி 2024, 11:29 pm IST

திருவண்ணாமலை, பிப்.17: கீழ்பென்னாத்தூா் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா் பிரபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி பேசுகையில், ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். எந்தவித குற்றச் செயல்களிலும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஈடுபடக் கூடாது. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். இதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனா். இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் வெங்கடேசன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.