ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

தொழுநோய் பரிசோதனை முகாம்

தொழுநோய் பரிசோதனை முகாம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:29 pm IST

செய்யாறை அடுத்த பனமுகை கிராமத்தில் தொழுநோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பனமுகை கிராமத்தில், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தொழுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில், சுகாதாரப் பணியாளா்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று உணா்ச்சியற்ற படை அல்லது தேமல் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 896 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் வேலரசு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், துரைபாபு, செவிலியா்கள் பேபி, கோமதி, ரேவதி, நிா்மலா ஆகியோா் ஈடுபட்டனா்.