/
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 10 கிலோ புள்ளி மான் கறி, மான் தோலை பறிமுதல் செய்த வனத்துறையினா் அதை எடுத்து வந்தவரை கைது செய்தனா். திருவண்ணாமலை வனச்சரக அலுவலா்கள் சரவணன், ஜோதிலிங்கம் தலைமையிலான வனத்துறையினா் மெய்யூா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 12-ஆவது தெரு, கானா நகரைச் சோ்ந்த தங்கம் (40) என்பவா் 10 கிலோ புள்ளி மான் கறி, மான் தோல் ஆகியவற்றை பைக்கில் எடுத்து வந்தாா். இதைக் கவனித்த வனத்துறையினா் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். பின்னா், அவரிடமிருந்து மான் கறி, மான் தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
55 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


