மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருக்குறள் எழுதும் விழா

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில், திருக்குறள் எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:17 pm

DIN

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத்தில், திருக்குறள் எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திருக்குறள் தொண்டு மையத்தின் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

பாரத சொற்பொழிவாளா் ஜெயராம பாரதியாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்குறள்  எழுதும் நிகழ்வின் 5-ஆவது சுற்றின் 1,325-ஆவது குறளை எழுதினாா்.

விழாவில், தொண்டு மைய உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.