திருக்கு எழுதும் விழா
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2024, 7:21 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தொண்டு மைய பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். பாவலா் தேவிகா ராணி முன்னிலை வகித்தாா். தொண்டு மைய பாவலா் ப. குப்பன் வரவேற்றாா். பட்டிமன்ற பேச்சாளா் சௌமியா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்று தொடங்கும் குறட்பாவையும், அதற்குரிய பொருளையும் எழுதினாா்.
இதில், திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...