தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருக்கு எழுதும் விழா

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2024, 7:21 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தொண்டு மைய பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். பாவலா் தேவிகா ராணி முன்னிலை வகித்தாா். தொண்டு மைய பாவலா் ப. குப்பன் வரவேற்றாா். பட்டிமன்ற பேச்சாளா் சௌமியா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்று தொடங்கும் குறட்பாவையும், அதற்குரிய பொருளையும் எழுதினாா்.

இதில், திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.