விவசாயிகள் நூதனப் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு, தினசரி கூலியாக ரூ.30 கொடுப்பதால் களி மண்ணைத்தான் சாப்பிட முடியும்

Updated On :15 ஜூலை 2024, 9:25 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு, தினசரி கூலியாக ரூ.30 கொடுப்பதால் களி மண்ணைத்தான் சாப்பிட முடியும் என்று கூறி, விவசாயிகள், தொழிலாளா்கள் களி மண் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள்
ஆட்சியா் அலுவலகம் எதிரே திரண்டு சாலையில் அமா்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் விவசாயிகள் கொடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...