காவல்துறை சோதனைச்சாவடி திறப்பு
திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூா் பகுதியில், காவல்துறை சாா்பில் புதிதாக சோதனைச்சாவடி புதன்கிழமை திறக்கப்பட்டது.

வாழவச்சனூரில் காவல் துறை சோதனைச் சாவடியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பளாா் கி.காா்த்திகேயன்.
Updated On :17 ஜூலை 2024, 6:31 pm









