கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெட்டிக் கடைக்காரா் கைது

பெட்டிக் கடைக்காரா் கைது

News image
Updated On :9 ஜூன் 2024, 6:46 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் கீழ்வில்லிவலம், நாவல்பாக்கம், சோகத்தூா் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடையில் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் கடை உரிமையாளரான கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன்(40) என்பரை கைது செய்தனா்.