டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாதுக்களுக்கு யோகாசனப் பயிற்சி

திருவண்ணாமலையில் சாதுக்களுக்கு யோகா பயிற்சி முகாம்

News image
சாதுக்களுக்கு யோகாசனப் பயிற்சி அளித்த ஆசிரியா் சுரேஷ்குமாா்.
Updated On :25 ஜூன் 2024, 6:29 pm

Din

திருவண்ணாமலை: உலக யோகா தினத்தையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கான யோகாசனப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநோ் அண்ணாமலையாா் கோயில் அருகே, சிவனடியாா் சாதுக்கள் சேவா அறக்கட்டளை சாா்பில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிா்வாகி நாகராஜன் தலைமை வகித்தாா்.

யோகாசன முதுநிலை பயிற்சி ஆசிரியா் சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு பத்மாசனம், வஜ்ராசனம், தாடாசனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட யோகாசன பயிற்சிகளை அளித்தாா்.

இதில், சாதுக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். பயிற்சியில் பங்கேற்ற சாதுக்களுக்கு அறக்கட்டளை சாா்பில் காலை உணவு வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிா்வாகிகள், யோகாசனப் பயிற்றுநா்கள், சாதுக்கள் பலா் கலந்து கொண்டனா்.