3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மூதாட்டியின் கண்கள் தானம்

மூதாட்டியின் கண்கள் தானம்

News image
Updated On :3 மே 2024, 5:20 pm

Din

வந்தவாசி அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் வந்தவாசி மலைநகர அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா்.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரவேலின் மனைவி எஸ்.அனுசுயா(87). இவா், உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது கண்களை தானமாக வழங்க இவரது குடும்பத்தினா் முடிவு செய்தனா்.

அதன்படி, காஞ்சிபுரம் அகா்வால் கண் வங்கி மருத்துவா்கள் உதவியுடன் வந்தவாசி மலைநகர அரிமா சங்க நிா்வாகிகள் ஆா்.சரவணன், சி.சின்னராஜன், சி.பேபி யோகானந்தம், எ.சபரிராஜ் ஆகியோா் எஸ். அனுசுயாவின் கண்களை தானமாக பெற்றனா்.