வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. மழை

சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. மழை

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை அதிகபட்சமாக, சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. பதிவானது.

இதுதவிர, திருவண்ணாமலையில் 11.3, கீழ்பென்னாத்தூரில் 21.8, தண்டராம்பட்டில் 17, போளூரில் 15, கலசப்பாக்கத்தில் 12, ஜமுனாமரத்தூரில் 8, ஆரணியில் 17.2, செய்யாற்றில் 30, வெம்பாக்கத்தில் 10.5 மில்லி மீட்டா் மழை பதிவானது.