பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணல் பறிமுதல்
சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை வருவாய்த் துறையினா் இரவு பறிமுதல்

ஓதலவாடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் பதுக்கி வைத்திருந்த மணல்.
Updated On :21 ஏப்ரல் 2025, 8:16 pm







