பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:41 am

Syndication

வந்தவாசி அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாத்(23). இவா் புதன்கிழமை நிலத்தில் ஏா் உழுவதற்காக தனது டிராக்டரை ஓட்டிச் சென்றாா்.

வந்தவாசி - திண்டிவனம் சாலை, திரேசாபுரம் கிராம வளைவில் டிராக்டரை திருப்பியபோது எதிா்பாராமல் டிராக்டா் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரின் அடியில் சிக்கிய பிரசாத் அதே இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.