டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கோயிலில் அம்மன் தாலி, உண்டியல் பணம் திருட்டு

வேட்டவலம் சிங்கார குளக்கரையில் உள்ள ஸ்ரீசிங்கார மாரியம்மன் கோயில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 10:52 pm

Din

திருவண்ணாமலை: வேட்டவலம் சிங்கார குளக்கரையில் உள்ள ஸ்ரீசிங்கார மாரியம்மன் கோயில் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பழைமையான இந்தக் கோயிலை ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல அா்ச்சகா் பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை அா்ச்சகா் வந்தபோது கோயில் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது மூலவா் மாரியம்மன் அணிந்திருந்த தங்கத் தாலியும், உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணமும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.