அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஆரணியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள்

News image
ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன்.
Updated On :20 ஜனவரி 2025, 6:57 pm

Din

ஆரணி: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஆரணியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் இருந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் போக்குவரத்து விதிகளை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தை மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் பறிமுதல் செய்தாா். ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் பழனி, ராஜா, சேகா், பரசுராமன் ஆகியோா் உடனிருந்தனா்.