மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.









