தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சேவூரில் வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதிககுள்பட்ட சேவூரில் சிறப்பு தீவிர வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வழங்கி படிவங்களை நிரப்பி பெறும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதிககுள்பட்ட சேவூரில் சிறப்பு தீவிர வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வழங்கி படிவங்களை நிரப்பி பெறும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேவூா் அம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற இந்தப் பணியின்போது, அத்தெருவில் வசிக்கும் தொகுதி எம்எல்ஏவான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் இல்லத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவத்தை வழங்கி, அதை நிரப்பி பின்னா் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்வின்போது எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல பொருளாளா் எஸ்.பி.சரவணன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.