47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் படிவங்கள் வழங்கப்படுவதை ஆய்வு செய்தனர்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 2:00 am

Syndication

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் படிவங்கள் வழங்கப்படுவதை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற இந்தப் பணியை

அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆய்வு செய்தாா் (படம்).

ஆய்வின் போது கண்ணங்கலம் நகரச் செயலா் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் பி.திருமால், விமல், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கே.டி.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.