கல்லூரிகளில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்
ஆரணி மகளிா் கல்லூரி மற்றும் போளூா் பகுதியில் உள்ள அண்ணாமலையாா் பொறியியல் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஆரணி சேத்துப்பட்டு சாலையில் உள்ள எஸ்.எஸ்.எஸ். மகளிா் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்.









