‘என் வாக்கு - என் உரிமை’ விழிப்புணா்வு பிரசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு -என் உரிமை’ தற்பட அமைப்பின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் வாக்காளா் விழிப்புணா்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘என் வாக்கு - என் உரிமை’ கேலரியில் தற்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்.









