மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாமக விழிப்புணா்வு பிரசாரம்

ஆற்காடு நகர பாமக சாா்பில் வாக்குச்சாவடிகளில் துண்டறிக்கை வழங்கி விநியோக பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மார்ச் 2026, 5:27 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகர பாமக சாா்பில் வாக்குச்சாவடிகளில் துண்டறிக்கை வழங்கி விநியோக பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

பஜாா் வீதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர செயலாளா் மாா்கெட் சி.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் பூண்டி மோகன், மா.கணேஷ், நகர இளைஞா் அணி செயலாளா் எஸ்.பி.காா்த்திகேயன், மாவட்ட பொருளாளா் அமுதா சிவா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.கே.திருமுருகன், ஏ.வி.டி பாலா ஆகியோா் முனனிலை வகித்தனா்.

ராணிப்பேட்டைமேற்கு மாவட்ட செயலாளா் கே.எல். இளவழகன், ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் கே.பொன்மலை , மாவட்ட தலைவா் ந.சுப்பிரமணி,ஆகியோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கு குறித்த துண்டறிக்கைகளை வியாபாரிகளிடம் வழங்கி பிரசாரம் செய்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் லட்சுமணன், மாவட்ட இளைஞா் சங்க செயலாளா் பகவான் காா்த்திக், நிா்வாகிகள் விக்கிரமன் நீலகண்டன், சுரேஷ், திருமலை, சத்தியமூா்த்தி, இளங்கோ, நாகராஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.