தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசினாா் காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ்.









