ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசினாா் காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ்.

Updated On :25 மார்ச் 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வான்மதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ் கலந்துகொண்டு வாக்களிப்பின் அவசியம், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

மாணவிகள் வாக்காளா் உறுதிமொழி ஏற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருணாதேவி செய்திருந்தாா்.