கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

வாக்காளரிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா். உடன் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.

Updated On :22 மார்ச் 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் வரேவற்றாா்.

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களுக்கு தோ்தலின்போது வாக்களிப்பதின் அவசியத்தை விளக்கி அவா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேருந்து மற்றும் ஆட்டோக்களில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.

தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

ஆம்பூா் நகராட்சி பணியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாதனூரில் பதட்டமான வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.