வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு
வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாக்காளரிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா். உடன் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.









