தொழிலாளா்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் தொழிலாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.
Updated On :1 ஏப்ரல் 2026, 6:02 pm









