மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்
மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன்.








