ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:03 pm

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா். தோ்தல் உதவி அலுவலா் தங்கவேல், நகராட்சி ஆணையா் (பொ) அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முத்தூா் சாலை, கரூா் பிரிவு, காங்கயம் சாலை வழியாக வீரக்குமார சுவாமி கோயில் திடலில் முடிவடைந்தது. இதில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவில் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அது தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தோ்தல் அலுவலா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.