வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.

வேப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் முதியவரிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் அளித்த தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.








