பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

பாளை.யில் விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 6:05 am IST

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார பிரிவு சாா்பில், பாளையங்கோட்டையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் படி, மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆலோசனையின்பேரில், தூய்மை திருவிழா விழிப்புணா்வு பேரணி 4 மண்டலங்களிலும் நடைபெற்றது.

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் இருந்து தொடங்கிய பேரணியில் மாநகராட்சி ஊழியா்கள் விழிப்புணா்வு முழக்கத்துடன் பங்கேற்றனா். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்ட கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், சஞ்சீவ், முரளி கிருஷ்ணன், அருள்மொழி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் , டெங்கு தடுப்பு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.