/
போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.65,200 பறிமுதல் செய்யப்பட்டது.
போளூா் தொகுதிக்கு உள்பட்ட வடமாதிமங்கலம் கூட்டுச்சாலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த பெரியசாமி தலைமையிலான அலுவா்கள் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீநிவாச ராமமிடி என்பவா் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.65,200ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தப் பணத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்). முதுநிலை ஆய்வாளா் சுரேஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு


