/
வந்தவாசி அருகே நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, பைக்கில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி - தெய்யாா் சாலை, சு.நாவல்பாக்கம் கூட்டுச் சாலை அருகில் கூட்டுறவு சாா் - பதிவாளா் சா.ராஜா தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், இரும்புலி கிராமத்தைச் சோ்ந்த சு.ஏழுமலை உரிய ஆவணங்களின்றி ரூ.52 ஆயிரத்து 500 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, நிலை கண்காணிப்பு குழுவினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்

திருவள்ளூா்: இதுவரை ரூ.70.72 கோடி நகை, ரொக்கம் பறிமுதல்

பழைய காா் வியாபாரியிடம் ரூ.1.69 லட்சம் பறிமுதல்

வாகனத் தணிக்கையில் ரூ.2.84 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

