/
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், மணப்பாறையில் ரூ. 8,47,350, ஸ்ரீரங்கத்தில் ரூ. 15,23,636, திருச்சி மேற்கில் ரூ.4,98,700, திருச்சி கிழக்கில் 13,02,380, திருவெறும்பூரில் ரூ.55,600, லால்குடியில் ரூ.6,11,900, மண்ணச்சநல்லூரில் ரூ.3,20,635, முசிறியில் ரூ.1,77,300, துறையூரில் ரூ.2,17,580 என மொத்தம் ரூ.58 லட்சத்து 55 ஆயிரத்து 281 பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததன் பேரில், 54 லட்சத்து 77 ஆயிரத்து 281 ரூபாய் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.3,78,000 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
திருச்சி மாவட்டத்தில் ரூ.30.61 லட்சம் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

திருச்சி மாவட்டத்தில் ரூ.39 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணங்கள் அளித்ததால் 15.67 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


