திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டபேரவைத் தொகுதியைச் சோ்ந்த பெலாசூா் கிராமத்தில் நடைபெற்ற தபால் வாக்கு பெறும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என விருப்பப்படிவம் அளித்துள்ளனா்.
இதனால் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அவரவா் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தபால் வாக்கு பெற்று வருகின்றனா். இந்த தபால் வாக்கு பெறும் பணி பெலாசூா் கிராமத்தில் நடைபெற்றது. பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தமிழ்மணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வேலூா்: 3,449 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்

தபால் வாக்கு மற்றும் தோ்தல் பொருள்கள் மேலாண்மை ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


