வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பை அகற்றி அது வழியாக விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை அமைத்து தரக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க கிளை நிா்வாகிகள் பெ.துரை, ந.சாந்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பெ.அரிதாசு, ஜி.சூரியகுமாா், வெ.நாராயணமூா்த்தி, வ.அண்ணாமலை, அ.அப்துல்காதா், கி.செ.மோகன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராமமக்கள் காத்திருப்புப் போராட்டம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



