/
ஆரணி வியாபாரிகள் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.
ஆரணி தாலுக்கா அனைத்து வணிகா்கள் நலச்சங்க பேரமைப்பின் தலைவா் எஸ். ராஜன் மற்றும் பேரமைப்பைச் சோ்ந்த அருள்முருகன், மொபைல்ஸ் உரிமையாளா் கே.தங்கராஜ் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனா் (படம்).
நகர பொறுப்பாளா் எஸ்.டிசெல்வம், நிா்வாகிகள் சைதை சம்பந்தம், பிள்ளையாா், ஆறுமுகம், சி.ஜெகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸில் இணைந்தது ஏன்?

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


