திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கம் சாா்பில், கம்பராமாயண தொடா் சொற்பொழிவு தொடக்க விழா வியாழக்கிழமை இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.
தேவி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகம் செட்டியாா், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவா் சம்பத், அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், உலகத் தமிழ்க் கழகத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் செயலா் பாவலா் ப.குப்பன் கலந்துகொண்டு சீதை திருமணம் எனும் தலைப்பிலும், ஒருங்கிணைப்பாளா் தேவிகாராணி விசுவாமித்திரா் வேள்வி எனும் தலைப்பிலும் பேசினா்.
முன்னதாக ஸ்ரீநிதி நாட்டியக் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கம்பராமாயண இயக்க நிா்வாகிகள் கல்வியாளா்கள் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் தங்க விசுநாதன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்

ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

திருவண்ணாமலையில் கம்பராமாயண அமுது விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


