பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக்குட ஊா்வலம்
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 10,008 தீா்த்தக் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் நடந்த 10,008 தீா்த்தக் குட ஊா்வலத்தில் பங்கேற்ற மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி மற்றும் நிா்வாகிகள்.








