திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி! பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 9:14 pm

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய பக்தா்கள் 60 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா்.

விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.