ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
Updated On :25 மார்ச் 2026, 9:14 pm










