விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

Syndication

ஆரணி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: ஆரணி நகரம் முழுவதும், இ.பி.நகா், சேவூா், இரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, மொழுகம்பூண்டி, வேலப்பாடி,வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், குண்ணத்தூா், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சேத்துப்பட்டு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: சேத்துப்பட்டு, நெடுங்குணம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வெளுக்கம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, இடையங்குளத்துா், நம்பேடு, கரிப்பூா், கெங்கசூடாமணி, அப்பேடு, கூடுவாம்பூண்டி, பெருவளுா், மோடிப்பட்டு, பருதிபுரம், தேவிகாபுரம், தச்சாம்பாடி, மொடையூா், ஆத்துரை, நரசிங்கபுரம், ஓதலவாடி, பத்தியாவரம், தச்சாம்பாடி, ராஜமாபுரம், செவரப்பூண்டி, தேவிமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.