திருவண்ணாமலையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டா பெற்ற பழங்குடியின மக்கள்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்
திருவண்ணாமலையில் நான்கு தலைமுறைகளாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.










