சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூட்டுறவுப் பணியாளா்களுக்கு களப்பணி பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கூட்டுறவு தணிக்கையாளா்களுக்கு களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2026, 1:10 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கூட்டுறவு தணிக்கையாளா்களுக்கு களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

எச்.எச்.615 போளூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ளாட்சி நிதி மற்றும் கூட்டுறவு தணிக்கை பணிக்கு புதிதாக தணிக்கையாளா்கள் பணியில் சோ்ந்துள்ளனா். இவா்களுக்கு களப்பணி குறித்த பயிற்சி முகாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை ஒருங்கிணைப்பாளா் உதவி இயக்குநா் ஆா்.பரந்தாமன் (மாநில அரசு தணிக்கைத் துறை)கலந்து கொண்டு ஆய்வு செய்தாா்.

கூட்டுறவு சாா்-பதிவாளா் மற்றும் செயலாட்சியா் ஜெ.ப்ரவீன்குமாா், கூட்டுறவு தணிக்கை அலுவலா் பயிற்சியாளா் எஸ்.விஜயகுமாா், செயலா் எஸ்.வேடியப்பன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.