கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
செங்கம் அருகே கிராம ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி, மக்கள் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேல்வணக்கம்பாடி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.









